நான் கற்ற கல்வி
என் சமூக மக்களின்
விடுதலைக்குப்
பயன்படவில்லையெனில்
என்னை நானே சுட்டுக்கொள்வேன்
- புரட்சியாளர் அம்பேத்கர்.

Friday, September 3, 2010

நெல்லையில் ஆதித்தமிழர் பேரவை முன்னெடுத்த மாவீரர் ஒண்டிவீரன் பகடை வரலாறு மீட்பு மாநாடு எழுச்சியுடன் நடந்தது.